இந்திய மீனவர் அத்துமீறல்; வடமராட்சி மீனவர்கள் யாழில் கவனயீர்ப்பு!

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில். ஈடுபடுவதனால், தமது வாழ்வாதாரம் பாதிக்கிறது எனவும் தொழில் உபகரணங்கள் நாசமாகின்றன எனவும் கூறி, வடமராட்சி மீனவர்கள் மெளன கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். வடமராட்சிக் கடற்ப்பரப்பில் கடந்த சில தினங்களாக இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். கரையில் இருந்து சுமார் ஒன்பது கடல் மைல் தூரத்தில் நின்று மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட றோளர் படகுகளையும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், வடமராட்சி மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது … Continue reading இந்திய மீனவர் அத்துமீறல்; வடமராட்சி மீனவர்கள் யாழில் கவனயீர்ப்பு!